வெள்ளநீர் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலுள்ள ஒடைபகுதிகளில் வரபோகும் மழைகாலத்தில் மழை நீர் சீராக செல்லும் வகையில் கரை பகுதிகளை பலப்படுத்துதல் ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலுள்ள ஒடைபகுதிகளில் வரபோகும் மழைகாலத்தில் மழை நீர் சீராக செல்லும் வகையில் கரை பகுதிகளை பலப்படுத்துதல் ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது, இதனை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார், இந்நிகழ்வில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story