முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பு : மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - பொதுமக்கள் பாராட்டு

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் பனைவிதை விதைப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்,.
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பு : மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - பொதுமக்கள் பாராட்டு
x
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் பனைவிதை விதைப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்,. நிகழ்ச்சி முடிந்து ஆட்சியர் ரத்னா திரும்பி சென்ற போது மக்கள் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தார், பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், கொரோனா நடைமுறைகளை ஒவ்வொருவரும் பின்னபற்றவேண்டியது கட்டாயம் என்று தெரிவித்தார்,.


Next Story

மேலும் செய்திகள்