பட்டாசு கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - துணை ஆட்சியர் சோதனை
கடலூர் மாவட்டம், திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் பென்னாடம் பகுதிகளில், உள்ள பட்டாசு கடைகளில், விருதாச்சலம் துணை ஆட்சியர் பிரவீன்குமார் சோதனையிட்டார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் பென்னாடம் பகுதிகளில், உள்ள பட்டாசு கடைகளில், விருதாச்சலம் துணை ஆட்சியர் பிரவீன்குமார் சோதனையிட்டார். பட்டாசு கடைகளில், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்னபற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆதரவற்ற விதவை சான்று வேண்டி விண்ணப்பித்தோர், முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்கின்றனவா எனவும் நேரடியாக கேட்டறிந்தார்.
Next Story