ரூ.23 லட்சம் முறைகேடு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை - பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் கடந்த நான்கு மாதத்தில் சுமார் 23 லட்சம் ரூபாய் அரசு விதிமுறைகளை மீறி செலவுகள் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ரூ.23 லட்சம் முறைகேடு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை - பொதுமக்கள் போராட்டம்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் கடந்த நான்கு மாதத்தில் சுமார்  23 லட்சம் ரூபாய் அரசு விதிமுறைகளை மீறி செலவுகள் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போராட்டம் நடத்த முயன்ற பல்வேறு அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்