"தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க ஆவணம் செய்ய வேண்டும்" - மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்
ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் குறைப்பு குறித்து தெளிவுப்படுத்த தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் குறைப்பு குறித்து தெளிவுப்படுத்த தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், பிற மாநிலங்களை போல் தமிழகத்திலும், 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Next Story