தலைநகர் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி - சுகாதாரத்துறையின் பிரத்யேக ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்

சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி - சுகாதாரத்துறையின் பிரத்யேக ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்
x
சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சென்னை மாநகர சுகாதாரத்துறை சார்பில், 12 ஆயிரத்து 460 பேரின் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள், அதாவது 21 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்