ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கு: பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என போராட்டம் நடத்திய பொது மக்களிடம் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்களிடம் இருவரின் உடல்களும் உடைக்கப்பட்டன. மேலும் ஊராட்சி பணியாளர் முனியசாமி குடும்பத்துக்கு அரசு சார்பில் 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையும் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
Next Story