ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்... இரண்டாம் கட்ட விசாரணை தொடக்கம்
சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. ஏற்கனவே புழல் சிறையில் உள்ள ராணி, திலீப், தினகரன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் சங்கர் தங்கியிருக்க, வீட்டை வாடகைக்கு பிடித்து கொடுக்க உதவிய விஜயா என்ற பெண்ணிடம் இரண்டாம் கட்ட விசாரணை நாளை நடைப்பெற உள்ளது.
Next Story