40 ஆண்டு நிறைவடைந்த வேளாங்கண்ணி ஆலயம் : அர்ச்சிப்பு விழா - புனித நீர் தெளித்து ஆசிர்வதிப்பு

மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரூபி விழாவாக கொண்டாடப்பட்டது.
40 ஆண்டு நிறைவடைந்த வேளாங்கண்ணி ஆலயம் : அர்ச்சிப்பு விழா - புனித நீர் தெளித்து ஆசிர்வதிப்பு
x
மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரூபி விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்கான அர்ச்சிப்பு விழாவில், மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புனிதநீர் தெளித்து ஆசிர்வதிப்பு நிகழ்வை நடத்தினார். இந்த அர்ச்சிப்பு விழா நிகழ்ச்சியில், பேராயர் அந்தோணி பாப்புசாமி மற்றும் ஆலய பேராயர்கள் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவை ஆராதனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்