சாலையோரத்தில் வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருள்கள் : துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மருத்துவ கழிவுகளை சாலையோரம் வீசி சென்றதால், நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலையோரத்தில் வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருள்கள் : துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மருத்துவ கழிவுகளை சாலையோரம் வீசி சென்றதால்,  நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊசி,மருந்துபாட்டில்கள், பயன்படுத்திய பஞ்சு, உள்ளிட்ட மருத்துவகழிவுகளை சாலையோரத்தில் வீசி சென்றதால் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இவற்றை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திய பொதுமக்கள், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்