புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை முன்னிட்டு மலையேறி பெருமாளை தரிசித்த பக்தர்கள்

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை முன்னிட்டு மலையேறி பெருமாளை தரிசித்த பக்தர்கள்
x
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை  முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில்  தென்திருப்பதி என்று அழைக்கபடும்  திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  மலை ஏறி சாமி  தரிசனம் செய்தனர். இன்று  அதிகாலை சீனிவாச பெருமளுக்கு 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று.அதை தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்