ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பலோ மருத்துவமனை புகார் - ஒருதலைபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டி உள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பலோ மருத்துவமனை புகார் - ஒருதலைபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய  விசாரணை அதன் வரம்பை  மீறுவதாகவும், தவறான எண்ணத்துடனும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதாகவும் உள்ளது எனவும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.  மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியும் என்றும், ஆணையத்தால் ஆராய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்