சசிகலாவின் கொடநாடு பங்களா, சொத்துக்கள் முடக்கம் - அறிவிப்பாணையை ஒட்டி, வாய்மொழியாக அறிவித்த அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியில் உள்ள சிறுதாவூர் பங்களாவை வருமான வரித்துறை முடக்கியது. இந்நிலையில், சொத்துக்கள் முடக்கம் தொடர்பான அறிவிப்பு, சிறுதாவூர் பங்களா மீது ஒட்டப்பட்டது.
சசிகலாவின் கொடநாடு பங்களா, சொத்துக்கள் முடக்கம் - அறிவிப்பாணையை ஒட்டி, வாய்மொழியாக அறிவித்த அதிகாரிகள்
x
கொடநாடு சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறையினர், இதுகுறித்து அறிவிப்பை, அங்குள்ள சுவற்றில் ஒட்டி, அதை வாய்மொழியாகவும் அறிவித்து சென்றனர். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நோட்டீஸ் ஒட்டினர். 


சிறுதாவூர் பங்களா, சொத்து முடக்கம் - அறிவிப்பாணையை ஒட்டிய அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியில் உள்ள சிறுதாவூர் பங்களாவை வருமான வரித்துறை முடக்கியது. இந்நிலையில், சொத்துக்கள் முடக்கம் தொடர்பான அறிவிப்பு, சிறுதாவூர் பங்களா மீது ஒட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்