சென்னை வந்து சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம் - ஓ. பன்னீர்செல்வம் உடன் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளார்.
சென்னை வந்து சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம் - ஓ. பன்னீர்செல்வம் உடன் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு
x
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளார். கடந்த 2ஆம் தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.பன்னீர்செல்வம், அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்நிலையில், தேனியில் இருந்து புறப்பட்ட பன்னீர்செல்வம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை வந்த அவரை, முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன், நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்