சென்னை புறநகர் ரயில் சேவை இன்று தொடக்கம் - பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் இன்று முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது.
x
சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் இன்று முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது. மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்காக புறநகர் ரயில் சேவையை இன்று முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை செங்கல்பட்டில் இருந்து ஏழு சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6.15 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சூலூர்பேட்டைக்கு முதல் ரயிலானது புறப்பட்டு சென்றது. அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்