குடும்ப பெண்களை வைத்து பாலியல் தொழில் - 4 பேர் கைது - 8 பெண்கள் மீட்பு
கிழக்கு கடற்கரை சாலையில், உள்ள விடுதிகளில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கிழக்கு கடற்கரை சாலையில், உள்ள விடுதிகளில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் மாறு வேடங்களில் சென்று அங்கு சோதனை நடத்தினர். அப்போது, பனையூரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில், குடும்ப பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. அங்கிருந்த திலீப், செந்தில்குமார், பாபு, சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அங்கிருந்த 8 பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Next Story