கொடுவாளால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி

திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோடு அருகே பிறந்தநாள் கேக்கினை வாலால் வெட்டி கொண்டாடியவர்கள் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கொடுவாளால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி
x
திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோடு அருகே பிறந்தநாள் கேக்கினை வாலால் வெட்டி கொண்டாடியவர்கள் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். முருகபவனம் பகுதியை சேர்ந்த 22 வயது ரூபன் தனது பிறந்த நாளன்று மீனாட்சிநாயக்கன்பட்டி கோவில் முன்பு நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். நீண்ட கொடுவாளால் கேக் வெட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதுகுறித்து ரூபன் மற்றும் அவரது நண்பர்களான அருண், ராஜபாண்டி, போஸ், விஷ்வா மற்றும் பாரத் ஆகிய 6 பேர் மீது தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்