அரசு விழாவில் பங்கேற்க சென்ற எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூலசமுத்திரம் கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
அரசு விழாவில் பங்கேற்க சென்ற எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு
x
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூலசமுத்திரம் கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.  இவ்விழாவினை, உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுரு கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவை முற்றுகையிட்டதால் பரபரபப்பு ஏற்பட்டது. பின்னர், மூலசமுத்திரம் பகுதியில் புதியதாக கோவில் கட்டும் பணியை தனிநபர் சிலர் தடுத்து நிறுத்தியதாக புகார் தெரிவித்தனர். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக சட்ட மன்ற உறுப்பினர் தெரிவிக்க அனைவரும் கலைந்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்