குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவு - தமிழக அரசு சார்பில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவு - தமிழக அரசு சார்பில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
x
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை தலைவர்கள், டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அக்டோபர் 4 ஆம் தேதி அரசு அலுவலகங்களில் தேதியக்கொடி அரை கம்பத்தில் பறக்க வேண்டும் என்றும் , அரசு சார்ந்த  நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்