பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு - 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஆணை

தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து பழனிவேல் ராஜன் கால்வாயில் வரும் 7ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு - 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஆணை
x
தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து பழனிவேல் ராஜன் கால்வாயில் வரும் 7ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வினாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதேபோன்று, பி.டி.ஆர். மற்றும் பெரியார் வாய்க்கால்களில், வரும் 7ம் தேதி முதல், 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்