தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் இன்று சுமார் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 5 ஆயிரத்து 610 பேர் குணமடைந்த நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்