மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், கணவன் தற்கொலை - கிணற்றில் விழுந்த உயிரை மாய்த்து கொண்ட சோகம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தமிழ்செல்வன் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், கணவன் தற்கொலை - கிணற்றில் விழுந்த உயிரை மாய்த்து கொண்ட  சோகம்
x
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தமிழ்செல்வன் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு இவரது மனைவி, பிரிந்து சென்று விட்டார். இதனால்  கவலையில் இருந்த தமிழ்செல்வன், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார். ஆனால், மூன்றாவது முறையாக, இன்று காலை தோப்பில் உள்ள கிணற்றில் விழுந்த,  அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், தமிழ்செல்வன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்