"ரெம் டிசிவிர் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளது" - தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் இளங்கோவன் தகவல்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் உயிரை காக்கும் வகையில் ரெம்டிசிவிர் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது,.
ரெம் டிசிவிர் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளது - தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் இளங்கோவன் தகவல்
x
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் உயிரை காக்கும் வகையில் ரெம்டிசிவிர் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது,.  இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்னும் 626 ரெம்டிசிவிர் மருந்து குப்பிகள் இருப்பில் உள்ளதாகவும், இன்னும் கூடுதல் மருந்துகள் வாங்க ஆர்டர் செய்துள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்தார்



Next Story

மேலும் செய்திகள்