கபடி வீரர் சிலைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி
மதுரையில் கடந்த 2016ல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தற்போது கபடி வீரன் சிலை அமைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரையில் கடந்த 2016ல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தற்போது கபடி வீரன் சிலை அமைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. அரசியல் மற்றும் ஜாதி தலைவர்களின் சிலைகளை வைத்தால் பிரச்சினை ஏற்படும் ஆனால் கபடி வீரன் சிலை வைத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story