நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கலில் முறைகேடு - ஒப்பந்ததாரர்கள் புகார்

நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடந்து வருவதாகவும் , ஒரு பணிக்கு அதிகாரிகள், 25 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கலில் முறைகேடு - ஒப்பந்ததாரர்கள் புகார்
x
நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடந்து வருவதாகவும் , ஒரு பணிக்கு அதிகாரிகள், 25 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆளும்கட்சியினர் கைகாட்டும் நபர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் கொடுக்கப்படுவதால் மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்