"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை
x
குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்  என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல் கொள்முதல் செய்வதை அரசு நிறுத்தி கொண்டால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்,. மேலும், ஈரப்பதம் உள்ள நெல்லை, அதிகாரிகள் திருப்பி அனுப்பாமல் அவற்றை அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்,.


Next Story

மேலும் செய்திகள்