"தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி..." - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி... - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
கொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர்  ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் முப்பெரும் விழாவையொட்டி, திமுக மூத்த ஊறுப்பினர்கள் சுமார் 300 பேருக்கு ரொக்க பணம், புத்தாடை, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்