திருச்சியில் கொரோனாவுக்கு சர்வேயர் பலி - உறவினர்கள் கதறல்
திருச்சியில் கொரோனாவுக்கு சர்வேயர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் கொரோனாவுக்கு சர்வேயர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறையூரை சேர்ந்த சதீஷ் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story