எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
x
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை "ரவுடியிசம்" மூலம் அச்சுறுத்தத் துணை போவது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.
செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு, முதலமைச்சர் உடனடியாக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்