குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்
x
இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரோமிய கழிவுகள் விளைநிலங்கள் பாதித்து மக்களின் உயிரைப் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்றும் கொடிய நோப் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்