பொருளாதார ஆய்வு குழு இன்று அறிக்கை தாக்கல்
தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் தலைமையிலான சிறப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் தலைமையிலான சிறப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால், அனைத்து துறையும் முடங்கியதால், தமிழகத்தின் பொருளாதாரம் பாதிப்படைந்தன. இதை மேம்படுத்தவும், பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்யவும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story