"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு
x
தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வால் 13 பேர் மரணமடைந்ததற்கு திமுகவும், காங்கிரசுமே பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்... 

 



Next Story

மேலும் செய்திகள்