"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.
சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு
x
புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில், பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ ரகுபதி பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து சம்பிரதாயத்துக்காக கூட்டப்பட்ட சட்டமன்றம் 2 நாட்களே நடைப்பெற்றது என்றும் கோரிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்