நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது
x
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்தவர்களை கைது செய்த போலீசார், மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். கைதானவர்களில் 3 பெண்கள் உட்பட 7 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்