இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து - கம்ப்யூட்டர் என்ஜீனியர் பலி
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற கம்பியூட்டர் என்ஜினியர் கில்பர்ட் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story