மணல் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயம்

காஞ்சிபுரத்தில் மணல் லாரின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான்.
மணல் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயம்
x
காஞ்சிபுரத்தில் மணல் லாரின் சக்கரத்தில்  சிக்கி  படுகாயமடைந்த சிறுவன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான். அருட்பெருஞ் செல்வி தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மோனிஷ் வீட்டின் அருகே விளையாடி கொண்டிந்த போது  அங்கு நின்றிருந்த லாரியை பிடித்து கொண்டு நின்றுள்ளான். இதனை கவனிக்காமல் ஓட்டுநர், லாரியை ஓட்டி சென்றதால் சக்கரத்தின் அடியில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்தான். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்