"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.
x
புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார். தேவைப்படும்போது மட்டும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களை தூக்கி எறிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் அரசு அவர்களை கைவிட்டு விடுவதாகவும் எம்.பி. சண்முகம் வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்