தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.
x
தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம், தலைமைச்செயலாளர் சண்முகம், அவமரியாதையாக நடத்தியது குறித்து தி.மு.க எம்.பிக்கள், டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி ஆகியோரிடம் விளக்கம் பெறப்படும் என தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்