ஊராட்சி மன்ற அலுவலக விவகாரம் - அதிமுக பிரமுகரை கண்டித்து உண்ணாவிரதம்

திருவாரூரை அடுத்த முகந்தனூரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற அலுவலக விவகாரம் - அதிமுக பிரமுகரை கண்டித்து உண்ணாவிரதம்
x
திருவாரூரை அடுத்த முகந்தனூரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சாலை விரிவாக்க பணிக்காக முகந்தனூரர் ஊராட்சி மன்ற அலுவலகம் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த இடத்தில் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் ஊராட்சி மன்றத்தை பழைய இடத்தின் அருகிலே கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்