"தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழக மீனவர்கள் வருகிற 21ஆம் தேதி வரை அந்தமான், லட்சத்தீவு, கேரளா ,கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்