சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் மூன்றாம் கட்டமாக, சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
x
சென்னையில் மூன்றாம் கட்டமாக, சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை , கைபேசி எண் , வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் வழங்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்