சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
சென்னையில் மூன்றாம் கட்டமாக, சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மூன்றாம் கட்டமாக, சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை , கைபேசி எண் , வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் வழங்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story