ஒரு கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் - அருங்காட்சியக பணிகள் மும்முரம்
திருவண்ணாமலை நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாவட்ட அரசு அருங்காட்சிய பணிகளை அருங்காட்சியகத் துறை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாவட்ட அரசு அருங்காட்சிய பணிகளை அருங்காட்சியகத் துறை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருங்காட்சியகம் தகவல் பரிமாற்றம் மற்றும் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தி விஷ்வல் ரிடிங் எனப்படும் மெய்நிகர் வாசிப்புடன் அமைக்கப்படுவதாக கூறினார்.
Next Story