விவசாயிகள் குறித்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேச்சு

விவசாயிகள் தொடர்பாக மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேசினார்.
விவசாயிகள் குறித்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேச்சு
x
விவசாயிகள் தொடர்பாக மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேசினார். விவாதத்தில் பேசிய அவர், 
இந்த மசோதா விவசாயிகள் வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான வழிகாட்டுதலை வழங்குவதாக கூறினார்.  இந்த மசோதா தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என நம்புவதாகவும், அவர் குறிப்பிட்டார். கொரோனா காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த மசோதா விவசாயிகளின் வருமானத்திற்கும் பொருளாதாரத்தை பெருக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்