உரிய கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் - அமைப்பு சாரா தொழிலாளர்கள் வலியுறுத்தல்
கொரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
கொரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ரேஷன் கார்டு இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாவும் தெரிவித்தனர்.
Next Story