கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தீக்குளிப்பு - மர்ம நபரால் பரபரப்பு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் திடீர் தீக்குளிப்பி முயற்சியில் ஈடுபட்டார்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தீக்குளிப்பு - மர்ம நபரால் பரபரப்பு
x
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் திடீர் தீக்குளிப்பி முயற்சியில் ஈடுபட்டார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிலர் தனக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தீக்குளிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்