மழை நீரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழை நீரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
x
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் நேற்று பெய்த மழை நீரில், மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதில் அந்த வழியாக சென்ற அலிமா என்ற பெண் தவறுதலாக மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்