பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - வீடியோ வெளியிட்டார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்காக மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக 250 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது.
பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - வீடியோ வெளியிட்டார்  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
x
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்காக மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக 250 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில், பணிகளை இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில்,பாம்பனில் புதிதாக அமைய உள்ள ரயில் பாலத்தின் வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்