நீட் தேர்வு விவகாரம் - "நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம்" - திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தகவல்

நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் - நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம் - திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தகவல்
x
நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகமாக பரவி உள்ள நிலையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 24 பிரச்சினைகளை  எழுப்ப உள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்