வியாசர்பாடி மேம்பாலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
x
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கடுமையாக சேதமடைந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட நோயாளி மற்றும் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்