மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆதித்யா உடலுக்கு அமைச்சர் அன்பழகன் மரியாதை

தர்மபுரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவன் ஆதித்யா உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆதித்யா உடலுக்கு அமைச்சர் அன்பழகன் மரியாதை
x
தர்மபுரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவன் ஆதித்யா உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதுபோல த​ர்மபுரி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் மாணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மகனின் உடலை வாங்க பெற்றோர், உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இறுதி முடிவு எடுக்கும் வரை ஆதித்யா உடலை வாங்க போவதில்லை என அவர்கள் கூறினர். இதனிடையே மாணவன் உடலை போலீசாரே அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்